Sunday, December 15, 2013

பணம் காட்டும் நிறம்


இக்கதை ஒரு வாடகைத்தாய் பற்றியது.

ஒரு வருடத்திற்கு பல கோடி ருபாய் புழங்கும் தொழிலாகவும் இருப்பது எது தெரியுமா? ..வாடகைத்தாய் தொழிலே! இந்திய மருத்துவம் இதை அனுமதித்தாலும் அதற்கான சட்டம் என்பது இன்னும் உருவாகவில்லை. அம்மா என்று அழைக்கும் தொப்புள்கொடி பந்தத்தை பணம் கொடுத்து வாங்கிவிடும் நிலை! கசப்பான உண்மையே!


இதை மையமாக கொண்டு வாடகைத்தாயின்  நிலையை பற்றி சொல்ல முனைந்ததே, என் சிறுமுயற்சிதான் இக்கதை!

இக்கதை "திண்ணை" - தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

நன்றி: திண்ணை

கதையை படிக்க:

 

பணம் காட்டும் நிறம்

 
 
 



உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்நோக்கி

என்றும் அன்புடன்

விஜயலக்ஷ்மி சுஷில்குமார்


 


 

Sunday, December 8, 2013

நிஜம் நிழலான போது...


நிஜம் நிழலான போது...

நம் நாட்டில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வண்ணம் உள்ளது.

இதை மையமாக கொண்டு அவர்களின் முடிவால் அவர்களை சார்ந்தவர்களின் நிலையை பற்றி சொல்ல முனைந்ததே இக்கதை!

இக்கதை "திண்ணை" - தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

நன்றி: திண்ணை

கதையை படிக்க:

நிஜம் நிழலான போது...




 

உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்நோக்கி

என்றும் அன்புடன்

விஜயலக்ஷ்மி சுஷில்குமார்