நம் சமூகத்தில் இன்றைய சூழலில்
நடக்கும் வன்கொடுமைகளுக்கு யார் காரணம், ஒருவரை மட்டும் நாம் சுட்டிக்காட்ட முடியாத
நிலை. ஒவ்வொருவருக்கும் சமூகப்பொறுப்பு உண்டு என்பதை மறுக்கமுடியாது.
இன்று பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு
நிம்மதியாக இருக்க முடியாத சூழல், இப்படியே தொடர்ந்தால் ...எதிர்காலம்???
இதை சொல்ல முயற்சித்த கதையே இந்த “நல்லதோர் வீணை(கள்)”
நல்லதோர் வீணை(கள்)
Read more publications at Calaméo
படித்துவிட்டு தங்களின் கருத்தை பகிரவும்.
நன்றி
விஜயலக்ஷ்மி சுஷில்குமார்