Monday, July 27, 2015

சுவாசப் போராட்டம்

பல்வேறு காரணங்களால் (அரசியல், சமூகம், வாழ்வாதாரம், பொருளாதாரம்) மக்கள் தங்களின் பிறந்து வளர்ந்த மண்ணையும், சுற்றத்தையும் சொந்தத்தையும் பிரிந்து அயல்நாட்டில் வசிக்கும் நிலை காலம்காலமாக தொடரும் ஒன்றே!

அவ்வாறு தலைமுறையாக தலைமுறையாக அயல்நாட்டில் வாழும் மக்களின் அடுத்த சந்ததியினர் "சுவாசப் போராட்டம்" எதிகொள்ளும் நிலையை மறுப்பதற்கில்லை.... அவரவரின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும் / உணரும் நிலை!!!

இதை ஒரு சிறுகதையாக (சிறு அளவிலேனும்) சொல்ல முயன்ற கதையே  "சுவாசப் போராட்டம்"



 
 
படித்துவிட்டு தங்களின் கருத்தை பகிரவும்.

நன்றி

விஜயலக்ஷ்மி சுஷில்குமார்