Wednesday, April 17, 2013

காத்து வாங்கலையோ ...காத்து!


தேசிய நீர்கொள்கை 2012 எவ்வாறு தண்ணீருக்கு வரி என்பதை ஆதரிக்கிறது என்றும் அவற்றின் சாதக, பாதகங்கள் மற்றும் இதுவரை பல சட்டங்கள் எவ்வாறு நம்மை பாதிக்கிறது என்று சொன்ன முயன்ற சிறுகதையே ' காத்து வாங்கலையோ ...காத்து!'
 
உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்நோக்கி
என்றும் அன்புடன்
விஜயலக்ஷ்மி சுஷில்குமார்