புதிய வார்ப்புகள்
சில கல்விக்கூடங்களின் இன்றைய நிலையை பிரதிபலிக்க முயற்சித்த கதையே இந்த "
புதிய வார்ப்புகள்"இந்நிலைக்கு யார் பொறுப்பு என்று நாம் சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம். இதை இன்று தவறவிட்டால் நாளை என்ற ஒன்று எப்படி இருக்கும்?
என்றும் அன்புடன்
விஜயலக்ஷ்மி சுஷில்குமார்