ஏறிவந்த ஏணிப்படிகள்

நான் இன்று இந்த நிலையில் சுதந்திரமாக எழுதவும் அதை
 
வெளியிடவும் துணையாக இருப்பவர்களுக்கு முதற்கண் என் நன்றியை
 
தெரிவித்துக்கொள்கிறேன்.
 


  • என் வெற்றிகளில் என் வாழ்க்கை துணைக்கு முக்கிய பங்கு உண்டு .
 
 
  • என் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் என்று ஒவ்வொருவரும்
 
தெரிந்தும், தெரியாமலும் என் முன்னேற்றத்திற்கு அச்சாரம் இட்டவர்கள்.
 
 
 
  • என் முதல் படைப்புகளை தங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டு   
 
எனக்கென்று வாசகர் வட்டத்தை உருவாக்கித்தந்த லேடீஸ்விங்க்ஸ்
 
 
  • அடுத்து என் படைப்புகளை வெளியிட்டு மேலும் வாசகர் வட்டத்தை
 
விரிவாக்கம் செய்ய உதவிய  www.sirukathaigal.com என்ற வலைத்தளத்தின்
 
 
பங்கும் முக்கியமானதே.

 
  • "யார் காரணம்" என்ற சிறுகதையை தங்கள் வாரமலரில்


வெளியிட்ட  "வரணம்" (Varanam Weekly) அவர்களுக்கும்



  • என்  அன்பு வாசகர்கள் . தொடர்ந்து ஆதரவு தந்தும், நிறைகுறைகளை
 
 
சுட்டிக்காட்டி என் எழுத்துக்களை மெருகேற்ற உதவும் வாசகர்களுக்கு
 
 
நன்றி .
 
  • "நிஜம் நிழலான போது..." "பணம் காட்டும் நிறம்"  என்ற கதையை  
வெளியிட்ட   திண்ணை - தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகைக்கும் 

 
  • என் படைப்புகளை வெளியிட்டு மேலும் வாசகர் வட்டத்தை
 
விரிவாக்கம் செய்ய உதவிய மகளிர் கடல் என்ற தளத்தின்
 
 
பங்கும் முக்கியமானதே.
 
  • என் வாசகர் வட்டத்தை மேலும் விரிவு படுத்த உதவிய Valaithmil.com,

Bepositivetamil.com, Newstig.com மற்றும் Eluthu.com  என்ற தளங்களுக்கும் என் நன்றி.
 
 
  •   வெவ்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை  வெளியிடும்
   ராணி வாராந்திரி என் மனமார்ந்த நன்றி. 



மேன்மேலும் என் நன்றியுரை விரியும் என்ற நம்பிக்கையில் .....
 
 
 
 
 
உங்கள்
 
 
 
விஜி சுஷில்
 
(விஜயலக்ஷ்மி சுஷில்குமார் / Vijayalakshmi SushilKumar)

2 comments:

  1. ஹாய் விஜி,
    வாழ்த்துகள் .
    அழகாக வகைப்படுத்த பட்டுஉள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பொன்ஸ் செல்லம்

      Delete