Friday, February 14, 2014

புதிய வார்ப்புகள்


புதிய வார்ப்புகள்
சில கல்விக்கூடங்களின் இன்றைய நிலையை பிரதிபலிக்க முயற்சித்த கதையே இந்த " புதிய வார்ப்புகள்"

இந்நிலைக்கு யார் பொறுப்பு என்று நாம் சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம். இதை இன்று தவறவிட்டால் நாளை என்ற ஒன்று எப்படி இருக்கும்?



 
உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்நோக்கி

என்றும் அன்புடன்

விஜயலக்ஷ்மி சுஷில்குமார்


2 comments:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : எங்க ஒத்துமையைப் பார்த்து கண்ணுப்படப் போகுது!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ. தனபாலன்

      Delete