நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்களின் தாக்கம் ஆக்கங்களாக ...கதைகள் மற்றும் கட்டுரைகளாக ....
விஜி,மீண்டும் ஒரு சமுதாய சிந்தனையுள்ள கதையுடன் வந்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.....:)அறியாபருவத்தில் செய்யும் சில திருத்த முடியாத தவறுகளுக்கான தண்டனை வாழ்க்கை முழுவதும் தொடர்வது குறிப்பாக பெண்களுக்கு மட்டுமே தொடர்வது வேதனையானது. பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ள நம் நாட்டில் இன்னும் கண்மூடித்தனமான ஜாதீய கொள்கைகளும் இருப்பதை என்னவென்று சொல்ல????!!எங்கும் எதிலும் மாற்றம் விரும்பும் அரசியல் தலைகள் இந்த விசயத்தில் மாற்றம் செய்யலாமல்லவா!! மேலும் பல நல்ல சிந்தனைகளுடன் வ(ள)ர வாழ்த்துக்கள் விஜி ........:)
நன்றி சுதாஇதுபோன்ற நிலையிலேயே மக்கள் இருந்தால் தான், தாங்கள் அரசியல்வாதியாக இருக்கமுடியும் என்ற நல்ல்ல்ல எண்ணத்தில்தான் இவ்விஷயத்தில் மாற்றம் கொண்டுவர முயற்சிக்கவில்லை!
விஜி,
ReplyDeleteமீண்டும் ஒரு சமுதாய சிந்தனையுள்ள கதையுடன் வந்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.....:)
அறியாபருவத்தில் செய்யும் சில திருத்த முடியாத தவறுகளுக்கான தண்டனை வாழ்க்கை முழுவதும் தொடர்வது குறிப்பாக பெண்களுக்கு மட்டுமே தொடர்வது வேதனையானது.
பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ள நம் நாட்டில் இன்னும் கண்மூடித்தனமான ஜாதீய கொள்கைகளும் இருப்பதை என்னவென்று சொல்ல????!!
எங்கும் எதிலும் மாற்றம் விரும்பும் அரசியல் தலைகள் இந்த விசயத்தில் மாற்றம் செய்யலாமல்லவா!!
மேலும் பல நல்ல சிந்தனைகளுடன் வ(ள)ர வாழ்த்துக்கள் விஜி ........:)
நன்றி சுதா
Deleteஇதுபோன்ற நிலையிலேயே மக்கள் இருந்தால் தான், தாங்கள் அரசியல்வாதியாக இருக்கமுடியும் என்ற நல்ல்ல்ல எண்ணத்தில்தான் இவ்விஷயத்தில் மாற்றம் கொண்டுவர முயற்சிக்கவில்லை!