ஆண் பெண் என்ற மேதமின்றி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சிறுவர்களும், அதை அவர்கள் பெற்றோரிடம் கூரமுயல்வதை சரியாக புரிந்துக்கொள்ளாமல் இருக்கும் சூழல் எவ்வாறு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே இது... நம் சமுதாயத்தில் சொந்தம் என்ற உரிமையில் நடக்கும் பல கொடுமைகளை என்ன சொல்வது... அதை ஏற்கும் நிலையில் பலர் இல்லை என்பதே உண்மை..
உங்கள் கருத்துக்கள்
மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்நோக்கி
என்றும் அன்புடன்
விஜயலக்ஷ்மி
சுஷில்குமார்
No comments:
Post a Comment